சாவுவீடு –சிறுகதை -மன்னார் அமுதன்
சாவுவீடு — மன்னார் அமுதன் லூசியா முன்விறாந்தையில் இருந்து புதினம் பார்த்துக்கொண்டிருந்தாள். ரோட்டுக்கு அந்தப்பக்கமிருந்த புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் ஒரு சாவு. ஆண்டு அனுபவித்த ஒருவரின் இறப்பாக இருக்க...
View Articleயாக்கோபு 4:6 #சிறுகதை #மன்னார் அமுதன்
யாக்கோபு 4:6 மன்னார் அமுதன் ஸ்டாலின் ஆபிரகாம் யாக்கோபு முனுசாமி, “ஆண்டவரே! என்ட பிதாவே” என்று வாய்க்குள் சொல்லிக்கொண்டு கால்ச்சட்டைக்குள் கிடந்த நாடாவில் கட்டிய பெரிய குருசை வெள்ளைச் சட்டைக்கு மேலாகத்...
View Articleசெத்தால் பிணம் சிறுகதை மன்னார் அமுதன்
செத்தால் பிணம் ================= மன்னார் அமுதன் பெரியப்பா தோளைத்தொட்டு உலுக்கிய போதுதான் மார்டின் சுயநினைவிற்கு வந்தான். மார்டினின் முகம் அதைத்துப்போயிருந்தது. நெற்றியிலிருந்து கண்ணோரமாக காதுநோக்கிக்...
View Articleஎஸ்தர் சிறுகதை மன்னார் அமுதன்
எஸ்தர் =====மன்னார் அமுதன் காற்றைக் கிழித்துக்கொண்டு அரிவாள் கீழிறங்கியது. கழுத்தில் பீறிட்ட இரத்தம் கையில் பிசுபிசுக்கையில் தான் தெரிந்தது “காதலின் விலை என்னவென்று..?...
View Articleகலைஞனின் வீடு …சிறுகதை…மன்னார் அமுதன்
திருவிழாவுக்கு கூத்துப் பார்க்க மாடுகட்டிவந்த எம்மாவுக்கு அந்தப் பத்துநாள் கூத்துலயும், பகலில் நடக்கும் கூத்துப்பாசறையிலும் முடியப்பரைப் பிடித்துப் போய்விட்டது. திருவிழா முடிஞ்சு எல்லாரும் வண்டியைக்...
View Article
More Pages to Explore .....